Saturday, January 9, 2010

இலங்கையில் தமிழர்கள்

உண்ண உணவில்லை ,
உடுத்த உடையில்லை ,
நிற்க நிலமில்லை ,
ஓட பலமில்லை ,

சொந்த நிலத்தில் அகதிகளாக நாங்கள் ,
வந்த இடத்தில் அரண்மனையில் நீங்கள் ,
இதுவன்றோ விதியின் விளையாட்டு ,
தயவுகூர்ந்து இந்த ஓலங்களை நிற்ப்பாட்டு..!!

No comments:

Post a Comment