Saturday, January 9, 2010

விலங்கியல் பூங்காவில் கணவன் !!

மான்கள் ஓடுவதை கண்டால்
பயமாய் இருக்கிறது
எனக்கு எப்போது
இராவணன் வருவானென்று !!!!

No comments:

Post a Comment