Tuesday, September 15, 2009

அவலம்

மந்தை மந்தையாய்
மாடுகளை பார்த்திருக்கிறேன் ,

ஆனால் மந்தையாய் மனிதர்களை
இன்று தான் காண்கிறேன் அகதிகள் விடுதியில் ,

எங்கள் நிலத்தில் சுதந்திர ஓலம் ,
நாங்கள் கேட்பது எத்துனை அவலம் ,

வாழத்தான் விடவில்லை ,
நாங்கள் செல்ல வழியாவது விடு !!!!!!!

No comments:

Post a Comment