Tuesday, September 15, 2009

வகுப்பறை சுகமானது

வகுப்பறை சுகமானது,
தடாகத்தில் தாமரை போல்
சகாக்களுடன் நான் ,

வகுப்பறை சுகமானது
இரவெல்லாம் தூங்கினாலும்
ஆசிரியரின் தாலாட்டு ,

வகுப்பறை சுகமானது
கனாக்களில் நான் கண்டது போல்
கண் முன்னே அவள் புன்சிரிப்பு ,

ஆம் வகுப்பறை சுகமானது
என் செய்வதென்று அறியாது
கவிதை போல் இதை கிறுக்கியது !!!!!!!!!

No comments:

Post a Comment