Tuesday, September 15, 2009

பதில் சொல்லடி ?????

கண்களிலே குடியிருந்தேன்
கண்ணீராய் கழுவிவிட்டாய் ???

மூச்சினிலே கலந்து வந்தேன்
தும்மலாய் எனை துரத்திவிட்டாய் ???

காலடியில் நான் கிடந்தேன்
கால் கழுவி ஓடவிட்டாய் ????

உன் இதயத்தில் இனி இருப்பேன்
உயிர் விட்டா எனை அழிப்பாய் ?????????????

1 comment: