Wednesday, April 14, 2010

ஓரினச்சேர்க்கை

மனதாலும் பிரிவில்லை,
பாலாலும் பிரிவில்லை,
வாழத்தான் முடியவில்லை,
வாழ்ந்தாலும் பயனில்லை,
இணைந்துவிட்டோம் மனதளவில்,
இவ்வுறவை புரிய வைத்தோம் பார் அளவில்.!!!!!!!!

No comments:

Post a Comment