Wednesday, April 14, 2010

அழகு

வெண்மதி என்னை பார்த்து சிரித்தாள்
என் அழகை ரசிக்கிறாயா என்று ,
அவளை பார்த்து நான் சிரித்தேன்
நீ என் மஹாவை பார்த்ததில்லை என்று!!!!!

No comments:

Post a Comment