Wednesday, April 14, 2010

நான் - நீ

என் தோட்டத்து ரோஜா என்றாலும் ,
அதில் இத்தனை முட்கள் தான் ஏனோ ?
என் இதயம் உனக்கு தான் என்றாலும்
அதில் இத்தனை கீறல்கள் தான் ஏனோ ??
இந்த வலியும் சுகமாகிறது ,
உன் வாசத்துடன் துடிப்பதால்!!!!!

No comments:

Post a Comment