Sunday, February 19, 2017

தூரம்

சிதறிய செந்நீர் கூழாங்கற்கள் ,
சிதிலமடைந்த சாராய பாட்டில்கள் ,
கற்பிழந்த ரசாயன குண்டுகள் ,
வீரியமிழந்த லாரிநீர்க் குழாய்கள்,
ஒளியிழந்து இருண்டுடைந்த  பல்புகள் ,
வாய்பிளந்த லத்திக் கம்பங்கள் ,
உயிரற்ற நடைப்பிணங்கள்,
சமாதானமாய் முடிந்தது தூரத்திலோர்
சமத்துவப் போராட்டம் ..!!

No comments:

Post a Comment