இரவுத்தூக்கம் தவிர்த்து
உனக்கு குறும்செய்தி அனுப்பியதன் பலன்,
என்னவள் நீ எனக்கு
பகல் கனவாகிவிடக் கூடாது என்பதனால் தானடி..!:)
என்னை உன்னிடம் விட்டு உறங்கச் செல்கிறேன் , நீ உன்னுடனே என்னை வைத்துக்கொள்வாய் என்பதனால் ..!!
உனக்கு குறும்செய்தி அனுப்பியதன் பலன்,
என்னவள் நீ எனக்கு
பகல் கனவாகிவிடக் கூடாது என்பதனால் தானடி..!:)
என்னை உன்னிடம் விட்டு உறங்கச் செல்கிறேன் , நீ உன்னுடனே என்னை வைத்துக்கொள்வாய் என்பதனால் ..!!
No comments:
Post a Comment