Tuesday, February 14, 2012

உறக்கம்

இரவுத்தூக்கம் தவிர்த்து


உனக்கு குறும்செய்தி அனுப்பியதன் பலன்,

என்னவள் நீ எனக்கு

பகல் கனவாகிவிடக் கூடாது என்பதனால் தானடி..!:)

என்னை உன்னிடம் விட்டு உறங்கச் செல்கிறேன் , நீ உன்னுடனே என்னை வைத்துக்கொள்வாய் என்பதனால் ..!!

No comments:

Post a Comment