Tuesday, February 14, 2012

தமிழா தலைநிமிர் :

* பழமை மரபினை தேடிப்போ, பாழ் புதுமைப் உளறல்களை சாடிப்போ.
*தாய்த்தமிழை என்றும் மறவாதே, பன்னாட்டு மோகப்பேயை மறந்தும் மதியாதே.

* தமிழ் மொழி நம் நெஞ்சம் தனில் வாழட்டும், பிற மொழிகள் நம் நாவோடே வீழட்டும்..

* பிறமொழிகள் காதுக்கு வெறும் ரீங்காரம், தமிழ்மொழி என்றால் மனம்தனிலே ஆங்காரம்..

* பிற மொழி கற்றால் வெறும் திறனாகும், நம் தமிழ்மொழி பற்றுதல் வரமாகும்.

No comments:

Post a Comment