Tuesday, February 14, 2012

சந்தேகம்

கண் மை முகம் பரப்பி,


நட்சத்திர பொட்டிட்டு,

சிரிப்பினில் குளிரூட்டி,

வனப்பினில் சூடேற்றி,

நீ வளர்ந்து என் மனதை உன்னுள் உருகவைத்து,

நம் உறவு தேய்ந்து என்னை உரையாவைத்தாயே,

பெண்ணே மெய் சொல் ,

நீயும் வெண்மதியும் உடன்பிறப்போ ???

No comments:

Post a Comment