Tuesday, February 14, 2012

சுவை

உன்


விழியோரம்

கசியும் நீரை,

என் இதழ்களில் தாங்கினேன்,

சுவைத்தது தித்திப்பான காதல் கரிப்பாய்..!

ருசித்தும் அறிகிலேன் காதலின் சுவையை ..!

No comments:

Post a Comment