Tuesday, February 14, 2012

கைப்பேசிக்கனவுகள்

என் குரல் பிடித்துவிட்டது போலும் உன் தொலைபேசி மைய அதிகாரிக்கு,

  அவளே பேசுகிறாள் உன்னை துண்டித்துவிட்டு..
காத்திருந்து பார்த்தேன் கடைசியிலாவது நான் என்று ..
 நீண்ட வரிசை திசை மாறிவிட்டது போலும்,
மரத்துப் போன பழமையின் பூரிப்பில் நான்,
 என்னை மறைத்துப் போன புதுமையின் பூரிப்பில் நீ ..!
குறும்செய்தியாவது உன்னிடம் புன்முறுவல் உதிர்க்கும் என்று ,
 கைப்பேசியோடு  கனவில் கரைகிறேன்..!

No comments:

Post a Comment