Tuesday, February 14, 2012

இதமான இதயம்

காற்றின் குளுமையும் இதமாய் அணைக்கிறது


    என்னவள் உன் சுவாசம் கலந்ததாலோ,

என் இதயமும் இரட்டிப்பாய் துடிக்கிறது

    நீயும் என்னுள் கரைந்ததாலோ,

காற்றினில் கரைந்து நம் காதல் ,

   என் நெஞ்சினில் உரைந்ததடி..!



No comments:

Post a Comment